தமிழகம் டி.ஜி.பி.யை அவமதித்து பேசியதாக எச்.ராஜா மீது காரைக்குடி டி.எஸ்.பி.யிடம் புகார் Sep 30, 2022 TD GG க மணி. ஒய் காரைக்குடி டி. சிவகங்கை: டி.ஜி.பி.யை அவமதித்து பேசியதாக எச்.ராஜா மீது நவ்ஷாத் அலி என்பவர் காரைக்குடி டி.எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். அரசிடம் டி.ஜி.பி. சம்பளம் வாங்குகிறாரா அல்லது பி.எஃப்.ஐ.யிடம் சம்பளம் வாங்குகிறாரா என்று எச்.ராஜா பேசியதாக புகார் அளிக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள் : தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு குறைந்ததற்கான காரணங்கள் என்ன!!
புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருத்தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து உற்சாகம்