மாநிலக் கல்விக் கொள்கை குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

சென்னை: மாநிலக் கல்விக் கொள்கை குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 8 மாவட்டங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. திருநெல்வேலி, மதுரை, திருவாரூர், திருச்சி, சேலம், கோவை, வேலூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: