நில மோசடி புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை; நில மோசடி புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மகள், மருமகன் நவீன்குமார் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: