காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து விலகினார் திக்விஜய் சிங்

காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து திக்விஜய் சிங் விலகியுள்ளார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக திருவனந்தபுரம் எம்.பி.சசிதரூர் பேட்டி அளித்தார். நாங்கள் அனைவரும் ஒரே சித்தாந்தத்தை நம்புபவர்கள், கட்சி வலிமையடைய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுவதாக சசிதரூர் கூறினார்.

Related Stories: