காந்திநகர் - மும்பை மார்க்கத்தில் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

குஜராத்: காந்திநகர்- மும்பை மார்க்கத்தில் செல்லும் வந்தே பாரத் விரைவு ரயிலை காந்திநகர் நிலையத்தில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். காந்திநகரில் இருந்து கலுபூர் ரயில் நிலையம் வரை ரயிலில் இன்று பயணம் செய்கிறார். அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

Related Stories: