திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா: பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது..

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர் மாதம் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி டிசம்பர் 6-ம் தேதி அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. அதையொட்டி, பூர்வாங்க பணிகள் மேற்கொள்ள இன்று காலை ராஜகோபுரம் முன்பு வேதமந்திரங்கள் முழுங்க பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

Related Stories: