தலிபான் பாணியில் படுகொலை

உத்தர பிரதேச மாநிலம், மீரட் அருகே உள்ள கஜூரி  கிராமத்தில் 22 வயதுள்ள தீபக் தியாகி என்ற வாலிபர், தலிபான் தீவிரவாதிகள் பாணியில் தலை துண்டித்து  கொல்லப்பட்டு உள்ளார். தலையில்லா உடம்பு மட்டுமே மீட்கப்பட்டு உள்ளது. தலை எங்கே என்று தெரியவில்லை. இது தொடர்பாக 6 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொலையால் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: