சொல்லிட்டாங்க...

* கனவு நகர் திட்டம் நிறைவடைந்தால் சூரத்தானது பாதுகாப்பான மற்றும் வசதியான வைர வர்த்தக மையமாக மாறும். - பிரதமர் மோடி

* தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியா முன்னணி நாடாக பங்கு வகித்து வருகிறது. - ஜனாதிபதி திரவுபதி முர்மு

* நமது நாடு பட்டினி, வேலையின்மை, சாதி பாகுபாடு, தீண்டாமை உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஏழை மக்கள் வாழும் பணக்கார நாடு. - ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி

* முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை. ஜெய்ப்பூரில் நடந்த அரசியல் குழப்பங்களுக்கு சோனியாவிடம் மன்னிப்பு கேட்டேன். - ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

Related Stories: