சென்னையில் 1.60 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

சென்னை: சென்னையில் 1.60 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டு சிறை, ரூ. 10,000 அபராதம் விதித்தது. மீன்பிடி துறைமுக போலீசாரால் 2018-ல் கைதான புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த சூர்யாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. சென்னை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதுமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related Stories: