×

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளில் தலையிட ஆளுநர்களுக்கு ஏன் உரிமை அளிக்க வேண்டும்?: ராகுல் காந்தி கேள்வி

கூடலூர்: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளில் தலையிட ஆளுநர்களுக்கு ஏன் உரிமை அளிக்க வேண்டும்?, அவர்கள் என்ன அந்த மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்க்க பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு என்ன உரிமை இருக்கிறது என ராகுல் காந்தி பேசினார்.

Tags : Rahul Gandhi , Why should governors be given the right to interfere in opposition-ruled state governments?: Rahul Gandhi questions
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...