சனாதன சக்திகளை சுட்டெரிக்கும் இரட்டை சூழல் துப்பாக்கியாக திமுகவும் மதிமுகவும் சேர்ந்து செயலாற்றும்: துரை வைகோ

பெரம்பலூரில்: சனாதன சக்திகளை சுட்டெரிக்கும் இரட்டை சூழல் துப்பாக்கியாக திமுகவும் மதிமுகவும் சேர்ந்து செயலாற்றும் என்று தெரிவித்துள்ளார். மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ பெரம்பலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். 

Related Stories: