தமிழகம் சனாதன சக்திகளை சுட்டெரிக்கும் இரட்டை சூழல் துப்பாக்கியாக திமுகவும் மதிமுகவும் சேர்ந்து செயலாற்றும்: துரை வைகோ Sep 29, 2022 சனாதனா துரி வைகோ பெரம்பலூரில்: சனாதன சக்திகளை சுட்டெரிக்கும் இரட்டை சூழல் துப்பாக்கியாக திமுகவும் மதிமுகவும் சேர்ந்து செயலாற்றும் என்று தெரிவித்துள்ளார். மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ பெரம்பலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நேற்று 16 மாவட்டங்களில் வெப்ப அலை வீசியது இன்று முதல் 30ம் தேதி வரை 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்: கன்னியாகுமரி, நெல்லையில் லேசான மழைக்கு வாய்ப்பு
அதிமுக ஆட்சியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் 5 மாவட்ட கலெக்டர்களிடம் 10 மணிநேரம் விசாரணை: அமலாக்கத்துறை அதிகாரிகள் சரமாரி கேள்வி, பதில்கள் வாக்குமூலமாக பதிவு
மோடி தலைமையில் அமைதியான ஆட்சி பிற மதங்களுக்கு எதிராக எந்த சம்பவங்களும் நடக்கவில்லை: பாஜ மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் பேட்டி
மதரீதியான பிளவை ஏற்படுத்த மோடி முயற்சி பிரிவினைவாத பேச்சு அடிப்படையில் பிரசாரம் செய்ய அனுமதிக்க கூடாது: தேர்தல் ஆணையத்துக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
தண்டனை எந்த சூழலிலும் குழந்தைகளை நல்வழிப்படுத்தாது தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய விதியை அமல்படுத்த வேண்டும்: தமிழக கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ஜனநாயகப்புலிகள் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு நடிகர் மன்சூர் அலிகான் கடிதம்: செல்வப்பெருந்தகையுடன் நேரில் சந்திப்பு
10, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு பள்ளிகள் மீண்டும் திறப்பு எப்போது? அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி தலைவர்கள் சந்திப்பு: வேட்பாளர்களும் நேரில் வாழ்த்து
அறநிலையத்துறை செயல் அலுவலர் பதவி வரும் 30ம்தேதி 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு