எடப்பாடி அருகே பில்லுக்குறிச்சி பகுதி வீட்டில் 30 சவரம் நகை கொள்ளை

சேலம்: எடப்பாடி அருகே பில்லுக்குறிச்சி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வீட்டில் 30 சவரம் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. நகை கொள்ளை குறித்து கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் பூலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: