சென்னை மாநகருக்கு உட்பட்ட சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிந்தால் உரிமையாளர்களுக்கு ரூ.3,000 அபராதம்..!!

சென்னை: சென்னை மாநகருக்கு உட்பட்ட சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிந்தால் உரிமையாளர்களுக்கு ரூ.3,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை இரு மடங்கு உயர்த்தி சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனிமேல் மாடு பிடிபட்டால் ரூ.3,000 அபராதம் விதிக்கப்பட்டு அந்த மாட்டின் காதில் மாநகராட்சி வரிசை எண் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: