கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே கெலமங்கலத்தில் லட்சுமணன் என்பவர் நரபலி கொடுக்கப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்றரை அடி ஆழக் குழியில் உட்கார வைத்து எலுமிச்சம்பழம் மற்றும் கோழியை அறுத்து பூஜை செய்த நிலையில் கொலை என புகார் அளிக்கப்பட்டது.
Tags : Narabhi ,Osur , ஒசூர் ,நரபலி, போலீசார், தீவிர விசாரணை