மார்த்தாண்டம் : மார்த்தாண்டம் மார்க்கெட்டில் காய்கறி விலை கிடுகிடு என்று உயர்ந்துள்ளதுமார்த்தாண்டம் மார்க்கெட் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் கூடுகிறது ஆனால் தினசரி அனைத்து காய்கறிகளும், பழங்களும் கிடைக்கும் என்ற பெருமை உண்டு ஓசூர், மதுரை, ஊட்டி போன்ற பகுதிகளில் இருந்து காய்கறி லாரிகளில் தினசரி இங்கு வருகிறதுமார்த்தாண்டம் மார்க்கெட்டில் தற்பொழுது காய்கறி விலை கிடுகிடு என்று உயர்ந்துள்ளது. கேரட் ஒரு கிலோ ₹140க்கும், கொத்தமல்லி ஒரு கிலோ ₹100க்கும், முருகங்காய் ஒரு கிலோ ரூபாய் ₹60க்கும், ஒட்டுமாங்காய் ஒரு கிலோ ₹100க்கும், பாவக்காய் ஒரு கிலோ ₹80க்கும், முள்ளங்கி ஒரு கிலோ ஒரு கிலோ ₹50க்கும், அன்னாசிப்பழம் ஒரு கிலோ ₹90க்கும், எலுமிச்சம்பழம் ஒரு கிலோ ₹140க்கும் விற்பனையாகிறதுவிலை உயர்ந்தாலும் வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது இது குறித்து மாத்தாண்டம் மார்க்கெட் வியாபாரி சுபாஷ் கூறியதாவது: