குற்றம் டெல்லியில் புதிய மதுபான கொள்கை முறைகேடு: மதுபான ஆலை அதிபர் கைது Sep 28, 2022 தில்லி டெல்லி: டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் இண்டோஸ்பிரிட் மதுபான ஆலை அதிபர் சமீர் மகேந்திரு கைது செய்யப்பட்டார். மதுபான முறைகேடு விவகாரத்தில் டெல்லியில் ஏற்கெனவே சோதனை நடத்திய நிலையில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு
லண்டனில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: மென்பொறியாளர் போக்சோவில் கைது