இந்தியா காஷ்மீரில் இரு வேறு இடங்களில் 3 தீவிரவாதிகளை சுட்டுக்கொலை செய்தது பாதுகாப்பு படை Sep 28, 2022 பாதுகாப்பு படை காஷ்மீர் காஷ்மீர்: காஷ்மீரில் இரு வேறு இடங்களில் 3 தீவிரவாதிகளை பாதிப்பு படை பிரிவினர் சுட்டுக்கொலை செய்தனர். குல்காம் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த 3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.
நடப்பாண்டில் அதிகமான வெப்ப அலை வீசும்.. கோடை வெப்பத்தை சமாளிக்கும் அறிவுறுத்தல்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!
தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்குவது உலகின் மிகப்பெரிய ஊழல்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் கருத்து
தமிழ்நாட்டில் ஏற்கனவே போட்டியிட்டு 1.16% வாக்குகளை பெற்றுள்ளதை குறிப்பிட்டு, பானை சின்னம் கேட்டு விசிக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!!
மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்தார் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா !!
100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை வெளியீடு : தமிழகம், புதுச்சேரியில் தினசரி ஊதியம் ரூ.319 ஆக உயர்வு!!
நடப்பு நிதியாண்டில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.20,000 கோடி வரி ஏய்ப்பு: கடந்தாண்டை விட 50% அதிக மோசடி என தகவல்
ஏப்ரல் 3ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் தலையிட டெல்லி ஐகோர்ட் மறுப்பு: அமலாக்க துறைக்கு நோட்டீஸ்
தாது மணல் நிறுவனத்திடம் ரூ.1.72 கோடி பெற்ற விவகாரம் பினராயி விஜயனின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
போதைப்பொருள் பறிமுதல் வழக்கில் ஐபிஎஸ் முன்னாள் அதிகாரி சஞ்சீவ் பட் குற்றவாளி: 26 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு