காஷ்மீரில் இரு வேறு இடங்களில் 3 தீவிரவாதிகளை சுட்டுக்கொலை செய்தது பாதுகாப்பு படை

காஷ்மீர்: காஷ்மீரில் இரு வேறு இடங்களில் 3 தீவிரவாதிகளை பாதிப்பு படை பிரிவினர் சுட்டுக்கொலை செய்தனர். குல்காம் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த 3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.

Related Stories: