சென்னை: ஆவடி அடுத்த பொத்தூர் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் (49). தனியார் நிறுவன கார் டிரைவர். நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். மகள் அம்பிகா காலை 8 மணி அளவில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்றுவிட்டு மாலை 3 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் கிரில் கேட் மரக்கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார்.