அண்ணாநகர்: அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (30). இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் பிரேம்குமாருக்கும், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அண்ணாநகர்: அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (30). இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் பிரேம்குமாருக்கும், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.