×

சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் உத்தரவு

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த கணேசன் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணமாக ரூ.6 லட்சம் வழங்கவும் தமிழக அரசுக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : Pudukottai , Pudukottai women's court orders life imprisonment for kidnapping, marrying and sexually assaulting a girl
× RELATED மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்