2023-ல் இந்திய ஊழியர்களுக்கு சுமார் 10.4% சம்பள உயர்வு கிடைக்கும்: AON என்ற நிறுவனம் கணிப்பு

2023-ல் இந்திய ஊழியர்களுக்கு சுமார் 10.4% சம்பள உயர்வு கிடைக்கும் என AON என்ற நிறுவனம் கணித்துள்ளது. மின்னணு வர்த்தகத்துறையில் 12.8 %-ம், START UP நிறுவனங்களில் 12.7%-ம், ஐடி நிறுவனங்களில் 11.3%-ம், நிதி நிறுவனங்களில் 10.7%-ம் ஊதியம் உயர வாய்ப்புள்ளதாக AON என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories: