வேதாரண்யம் அருகே கத்தரிப்புலம் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த உடற்கல்வி ஆசிரியர் கைது

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே கத்தரிப்புலம் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல்  தொல்லை தந்த உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் அசோகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: