தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அக்டோபர் 12 வரை நீடிக்கப்படுவதாக தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான 2-ம் கட்ட எண்ணும், எழுத்தும் பயிற்சி அக்.10 முதல் 12 வரை நடப்பதால் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: