நெல்லை மாவட்ட காவல்துறைக்கு மண்டல ஜிஎஸ்டி உதவி ஆணையர் அனுப்பிய நோட்டீஸ் ரத்து

மதுரை: நெல்லை மாவட்ட காவல்துறைக்கு மண்டல ஜிஎஸ்டி உதவி ஆணையர் அனுப்பிய நோட்டீஸை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. 2013-17 வரை வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசுக்கு ரூ.18.65 லட்சம் ஜிஎஸ்டி வரி விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வங்கிகளுக்கு எடுத்துச் சென்ற பணத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியதற்கு சேவை கட்டணம் செலுத்தும் படி அனுப்பிய நோட்டீசுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Related Stories: