மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மேற்கு திசை காற்று வேக மாறுபாடு மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: