தமிழகம் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் Sep 26, 2022 ராஜீவகண்டி முருகன் அஜர் வேலூர் நீதிமன்றம் வேலூர்: சிறையில் செல்போன் பயன்படுத்தியதாக 2020-ல் பாகாயம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை விரைந்து நடத்த வலியுறுத்தி 19 நாளாக சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருந்ததையடுத்து வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்