ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்

வேலூர்: சிறையில் செல்போன் பயன்படுத்தியதாக 2020-ல் பாகாயம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை விரைந்து நடத்த வலியுறுத்தி 19 நாளாக சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருந்ததையடுத்து வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

Related Stories: