அரசு அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரப்பதிவு செய்யும் பதிவாளர், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை

மதுரை: அரசு அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரப்பதிவு செய்யும் பதிவாளர், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்திருந்தால் அதன் விவரங்களை தாக்கல் செய்ய பத்திரப்பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: