நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

நெல்லை: நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய கட்டுப்பாடுகளை பின்பற்ற உத்தரவிட்டதை எதிர்த்தும், வருங்கால வைப்பு நிதியை விடுவிக்கவும், நிரந்தரப் பணியாளர்களாக மாற்றவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: