ராணிப்பேட்டையில் சான்ட்விச் சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் சான்ட்விச் சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3 குழந்தைகளுக்கும் உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: