20 ஆண்டுகள் கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட நிர்வாகம்: முதல்வருக்கு பழங்குடியின மக்கள் நன்றி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்த ஒரே வாரத்தில் விசாரணை மேற்கொண்டு பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இது குறித்து முதல்வருக்கு பழங்குடியின மக்கள் நன்றி கூறினர்.

Related Stories: