ஆந்திரா: 2 ஆண்டுகளுக்கு பின்பு பக்தர்கள் பங்களிப்புடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவுபெறும் விதமாக திருப்பதியில் ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் நாளை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நடைபெறவுள்ள அந்தரார் வனத்தில் ஸ்ரீனிவாசப்பெருமானின் சர்வ சேனாதிபதியான விஷ்வ சேனாதிபதியை நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுசெல்லவுள்ளனர்.