மன்னார்குடி அருகே மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு

திருவாருர்: மன்னார்குடி அருகே தளிக்கோட்டையில் பெய்த கனமழை காரணமாக மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்துள்ளனர். வயலில் தண்ணீர் பாய்ச்சச் சென்ற தந்தை அன்பரசு, அவரது மகன் அருள்முருகன் ஆகியோர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Related Stories: