சென்னை: பட்டாபிராம் ரயில் நிலையம் அருகே 60 வயது மதிக்கதக்க முதாட்டி ஒருவர் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் அங்குள்ள மீன் சந்தைக்கு செல்ல தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அரக்கோணத்திலிருந்து சென்னைக்கு நோக்கி வந்த மின்சார ரயிலில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.