வங்கதேசம்: ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்த விபத்தில் 23 பேர் பலி!!

டாக்கா: வங்கதேசம் அருகே ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்.   23 பேர் பலியாகிய நிலையில் மீதமுள்ளோரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Related Stories: