ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பன்றிகளை வேட்டையாட வைத்திருந்த 5 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்தி கோயில் பகுதியில் பன்றிகளை வேட்டையாட வைத்திருந்த 5 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காட்டுப்பன்றிகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்த கார்த்திக், டேனியல் ராஜ்குமார், தேவராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: