திருப்பதி அருகே ரேணிகுண்டாவில் தனியார் மருத்துவமனை மாடியில் தீ விபத்து: 2 சிறுவர்கள் உயிரிழப்பு

திருப்பதி: திருப்பதி அருகே ரேணிகுண்டாவில் தனியார் மருத்துவமனை மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். தீயில் சிக்கி சிறுவர்கள் பரத் ரெட்டி, கார்த்திகா  ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ரேணிகுண்டா பிஸ்மில்லா நகரில் மருத்துவர் சிவசங்கர் ரெட்டி மருத்துவமனை நடத்தி வருகிறார்கள். மருத்துவமனை மாடியில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவர் குடும்பத்தினர் சிக்கி கொண்டனர்.

Related Stories: