மணப்பாறை அருகே கள்ளிப்பட்டியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீன்பிடி திருவிழா: 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கள்ளிப்பட்டியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீன்பிடி திருவிழா நடைபெற்றது. மீன்பிடி திருவிழாவில் கரூர், புதுக்கோட்டையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். மீன்பிடி திருவிழாவில் கெண்டை, கெளுத்தி, கட்லா, ஜிலேபி என நாட்டு வகை மீன்கள் சிக்கியது.

Related Stories: