ஐதராபாத்: ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் மா.கம்யூ கட்சி சார்பில் தேசப் பாதுகாப்புப் பேரணி நடைபெற்றது. இதில் மா.கம்யூ கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் கலந்து கொண்டு பேசுகையில், ‘ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஏழை மக்களிடம் இருந்து ஒன்றிய அரசு ரூ.2 லட்சம் கோடி வசூல் செய்கிறது.