காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூர் போட்டியிடுவது உறுதி

திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூர் போட்டியிடுவது உறுதியானது. சசிதரூர் சார்பில் அவருடைய பிரதிநிதிகள் வேட்புமனு படிவங்களை கட்சியின் தேர்தல் ஆணைய ஆணைய தலைவரிடம் வழங்கி சென்றனர்.

Related Stories: