பாவற்காய் பொரியல்

செய்முறை:  

பாவாக்காயை நறுக்கி எண்ணெய் ஊற்றி மெல்லிய தீயில் வைத்து வதக்கவும். பின் மூடி வைத்து அவ்வப்போது திறந்து நன்றாக கிளறி விடவும் பதினைந்து நிமிடம் வரை மெல்லிய தீயில் பாவக்காய் நிறம் மாறும் வரை கிளறி விடவும். பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பின் சாம்பார் பொடி உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின் வதக்கிய பாவக்காய் சேர்த்து நன்கு கிளறவும் அடுப்பை மெல்லிய தீயில் வைத்து வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பாவக்காய் பொரியல் ரெடி.

Related Stories: