மீன் புட்டு

செய்முறை:

மீனை கழுவி சுத்தம் செய்து நீராவியில் வேகவைத்துக் கொள்ளவும். நன்கு ஆறியபின் மீனின் தோல், முள் ஆகியவற்றை நீக்கி விட்டு உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதில் வேகவைத்து உதிர்த்த மீன், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறுதீயில் வைத்து நன்கு வதக்கவும். மீன் நன்கு உதிரியாக வரும் வரை வைத்து சீரகம் சேர்த்து இறக்கவும்.

Related Stories: