பருத்திப்பால்

செய்முறை:

பருத்தி விதையை சுத்தம் செய்து தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். அதுபோல் பச்சரிசியையும் ஊற வைக்க வேண்டும். விதைகளை மிக்ஸியில் அரைத்து அதனுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து பருத்திப்பால் எடுத்துக்கொள்ளலாம். பச்சரிசியையும் மிக்ஸியில் அரைத்து மாவாக்கிக் கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் பருத்திப்பால் மற்றும் பச்சரிசி மாவைக் கொட்டி கொதிக்க விடவும். கொதிக்கத் தொடங்கியதும் வெல்லத்தை சேர்த்து கிளறி விடவும். அதனுடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி ருசிக்கலாம். அருமையான பருத்திப்பால் ரெடி.

Related Stories: