நடிகை சோனாலி போகத் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோவா முதலமைச்சர் பரிந்துரை

பனாஜி: பாஜக பிரமுகரும், நடிகையுமான சோனாலி போகத் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோவா முதலமைச்சர் பரிந்துரை செய்துள்ளார். கடந்த மாதம் 22-ம் தேதி கோவாவில் மர்மான முறையில் சோனாலி போகத் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் சோனாலி உடலில் காயங்கள் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோனாலி போகத் கொலை வழக்கில் அவரது நண்பரும், உதவியாளரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

Related Stories: