செய்முறை:
கோதுமை மாவில் உப்பு சேர்த்து, அத்துடன் வதக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு பிசைந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு மெல்லிய சப்பாத்திகளாய் இட்டு, எண்ணெய் விட்டு பொன்நிறமாய் சுட்டு எடுத்தால் சுவையான மசாலா சப்பாத்தி தயார்.