ஆந்திராவிலிருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள 16 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. காட்பாடி வழியாக எர்ணாகுளம் செல்லும் ரயிலில் சென்னை ரயில்வே பாதுகாப்பு படை குற்றப் புலனாய்வு பிரிவி சோதனை நடத்தினர். ரயிலில் பொது பெட்டியில் பயணித்த இளைஞர் ஒருவரை பிடித்து விசாரித்ததில் கஞ்சா வைத்திருந்தது அம்பலமானது.

Related Stories: