திண்டுக்கல் அருகே டி.அய்யம்பாளையத்தில் தகராறில் ஈடுபட்ட தந்தையை கொலை செய்த மகன் கைது

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே டி.அய்யம்பாளையத்தில் தகராறில் ஈடுபட்ட தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த தந்தை காளியப்பன் கத்தியால் குத்தி கொலை செய்த மகன் சரவணக்குமார் கைதாகியுள்ளார்.

Related Stories: