குற்றம் ஈரோட்டில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: கார் ஓட்டுநர் கைது Aug 19, 2022 ஈரோட் ஈரோடு: ஈரோட்டில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த கார் ஓட்டுநர் முகமது ஆசிக் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1.1 கிலோ கஞ்சா, 8 பாட்டில் கஞ்சா திரவம், ஊசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு