3 நாள் நடைப்பயணத்தை தொடங்கினார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

தருமபுரி: தருமபுரி- காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 3 நாள் நடைப்பயணத்தை அன்புமணி ராமதாஸ் தொடங்கினார். தருமபுரி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று முதல் 3 நாள் பிரச்சார பயணம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தார். நடைப்பயணத்தில் அரசியல் நிலைகளை கடந்து அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Related Stories: