தமிழகம் கள்ளக்குறிச்சி மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போன 110 கிலோ மீன்கள் பறிமுதல் Aug 19, 2022 கள்ளக்குறிச்சி மீன் சந்தை கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நடுத்தக்கா பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போன 110 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உணவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கெட்டுப்போன மீன்களை வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்: மா.சுப்பிரமணியன்
திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிடுவது குழந்தைகள் உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
கோவையில் மோடி நடத்திய ரோடு ஷோவில் பள்ளி குழந்தைகள் வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் மனு தாக்கல்: ஜூன் மாதத்திற்கு விசாரணை தள்ளிவைப்பு
சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று நேரில் ஆஜராக சம்மன்: அமலாக்கத்துறை நடவடிக்கை