தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் இன்று (19-08-2022) முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: